Sunday 15 January 2012

ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல!!

ஆடிசம் என்பது நோய் அல்ல . மன குறைபாடு ஆகும் . உடல் வளர்ச்சி சரியாக இருக்கும் . ஆனால் மன நல குறைபாடு இருக்கும் .

 தமிழில் தற்புனைவு ஆழ்வு என்று கூறலாம் .










அறிகுறிகள்:




இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது .



கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது



பல முறை கூப்பிட்டால் ஒரு முறை மட்டும் பார்ப்பது



கண்ணோடு கண் பார்க்க மாட்டான்



முகத்தை நேருக்கு நேர் பார்க்காது .



சில விசயங்களை  திரும்ப திரும்ப  ஒரே மாதிரி  செய்து கொண்டு இருப்பது



இதை எவ்வளவு  சீக்கிரமாக  கண்டுபிடிகிறோமோ அவ்வளவு  நல்லது .







நான்கு மாதத்தில் :




கண்ணோடு கண் பார்க்க மாட்டான்.







சத்ததிற்கோ , கை தட்டும் ஒலிக்கோ எந்த  உணர்ச்சியையும்  காட்டது இருத்தல்







முகம் பார்த்து  சிரிக்காது  இருத்தல் . இதற்க்கு  சோசியல் ஸ்மைல்  என்று பெயர் . சாதாரண  குழந்தைகளுக்கு  மூன்றாம் மாதமே வந்துவிடும் .



புதிய  முகங்களை  பார்க்க விருப்பம் இல்லாது இருத்தல் .







12  மாதத்தில் :

கண்ணோடு  கண் பார்த்தலையும்  சிரிப்பையும்  ஒரே நேரத்தில் செயாது  இருத்தல்.







ஒலி எழுப்பாமல்  இருத்தல். இந்த  வயதில்  அர்த்தமற்ற  ஒலிகளை  குழந்தைகள்  எழுப்பும் .(babble).



நாம்  சுட்டிகாட்டும்    பொருளையோ , திசையையோ பார்க்காது இருத்தல்.





ஆள்காட்டி விரலை  உபயோகிக்க  தெரியாது இருத்தல் .








bye  bye  சொல்லதெரியது இருத்தல்






யாரேனும் அழுதால் அது பற்றி  கவலை கொள்ளாது தனது வேலையை  மட்டும்  பார்த்துகொண்டு  இருத்தல் .








பெயர் சொல்லி அழைத்தால் உடனே  பார்க்காது
.




தனிமையில்  நீண்ட நேரம்  விளையாட விரும்புதல் .





புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள  மறுப்பது .



விரலை மட்டும் ஊன்றி  நடக்க  முயல்வது .(tip toe walking  )





எதையாவது  திரும்ப திரும்ப  வரிசையாக  அடுக்கிகொண்டே இருப்பது . 









மேற்கூறியே  அறிகுறிகளில்  சில  மற்றும்  பல  இருந்தால் உடன்  குழந்தை நல மருத்துவரை 

No comments:

Post a Comment